கூட்டணி கட்சி அமைச்சர்களுக்கு முக்கியமற்ற துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சரவை கூட்டங்களின் போது இருக்கைகள் ஒதுக்குவது தொடர்பான ஏற்பாடுகளிலும் அவர்களிடையே அதிருப்தி எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
மும்பை: மகாராஷ்டிராவில் கூட்டணி கட்சி அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் அவர்களை அதிருப்தியில் ஆழ்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.