பிரதமர் மனைவி சமூக ஊடகத்தில் கூறியதாவது: "இப்போது எனது உடல்நலம் நன்றாக இருப்பதை உணர்கிறேன். என் இதயத்தின் அடியிலிருந்து கூறுகிறேன். நல்மனதுடன் எனது நலத்தை விரும்பிய அனைவருக்கும் எனது நன்றிகள். கொரோனாவால் சிகிச்சை பெறுவோருக்கு எனது அன்பை தெரிவித்து கொள்கிறேன்." இவ்வாறு அவர் தெரவித்துள்ளார்.கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மக்கள் வீட்டில் இருந்தே வேலை செய்து முன்மாதிரியாக இருங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.